Tuesday, September 09, 2014
அனுப்பர்பாளையம், :கருவலூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
அவிநாசி அருகே கருவலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் முதலாம் கால வேள்வி பூஜைகளுடன் துவங்கி நேற்று வரை தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலை நான்காம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. காலையில் ராஜகோபுரம், மூலவர் விமானம், மாரியம்மன் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, தசதானம், தசதரிசனம், அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
விழாவில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் அர்ச்சுணன், பரம்பரை அறங்காவலர்கள் தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, லோகநாதன், கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் அவிநாசியப்பன், கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அவிநாசி அருகே கருவலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் முதலாம் கால வேள்வி பூஜைகளுடன் துவங்கி நேற்று வரை தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலை நான்காம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. காலையில் ராஜகோபுரம், மூலவர் விமானம், மாரியம்மன் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, தசதானம், தசதரிசனம், அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
விழாவில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் அர்ச்சுணன், பரம்பரை அறங்காவலர்கள் தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, லோகநாதன், கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் அவிநாசியப்பன், கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment