Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by Unknown in ,    
மதுரை மாநகராட்சி 4 வது வார்டு ஆலங்குளம் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் மேயர் ராஜன் செல்லப்பா ,எம் பி கோபால கிருஷ்ணன் ,எம் எல் ஏக்கள் தமிழரசன் ,முத்துராமலிங்கம் ,மாமன்ற உறுப்பினர் ஆனையூர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments: