Sunday, September 21, 2014
நடிகை குஷ்பு
மீண்டும் ரஜினியுடன் நடிக்க மாட்டேன் என்றும், கமலுடன் நடிக்க விரும்புகிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகினரைப் பொறுத்தவரை, ட்விட்டர் பக்கத்தில் எப்போதுமே தீவிரமாக இயங்குபவர் குஷ்பு. தன்னைப் பற்றி எந்த ஒரு செய்தி வந்தாலும், உடனுக்குடன் பதில் தருவது, கருத்துக்கள் தெரிவிப்பது என தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்.
ட்விட்டரில் தன்னைப் பின் தொடரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு சனிக்கிழமை பதிலளித்தார். 'ரஜினியுடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தால்?' என்ற கேள்விக்கு 'மாட்டேன்' என்றும், 'கமலுடன் 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தால்' என்ற கேள்விக்கு 'ம்ம்ம்ம்ம்ம்ம்...' என்று பதிலளித்து இருக்கிறார்.
மேலும் அவரது சில பதில்களின் தொகுப்பு:
"தற்போதைக்கு மீண்டும் அரசியலில் நுழையும் திட்டமில்லை.
என்னுடைய பார்வையில், இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்தில் தவறான பாதையில் செல்கிறார்கள்.
கார்த்திக் நடித்ததில் மெளன ராகம் மற்றும் அக்னி நட்சத்திரம் ஆகியவை மிகவும் பிடித்த படங்கள்.
சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'மதகஜராஜா' திரைப்படம் வெளிவருவதற்கான அறிகுறிகள் இல்லை."
இவ்வாறு குஷ்பு வெவ்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
0 comments:
Post a Comment