Saturday, September 13, 2014
தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளை எல்லாம் களைந்திட, தமிழக அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்திட தேமுதிகவினர் அனைவரும் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அதன் மூலம் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் சரியான நிலையை எடுத்து, தமிழகத்தின் மாபெரும் சக்தியாக தேமுதிக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்.
அதன் அடிப்படையில் தமிழக மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கான பணியைச் சிறப்புடன் செய்து, அவர்களது மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்க வேண்டும்.
இந்த 3 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெருமுனைப் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவன் மூலமும், வீடுதோறும் துண்டு அறிக்கைகள் கொடுப்பதன் மூலமும் பொதுமக்களின் கவனத்தை தேமுதிகவினர் ஈர்க்க வேண்டும்“ என்று அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment