Saturday, September 13, 2014
தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளை எல்லாம் களைந்திட, தமிழக அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்திட தேமுதிகவினர் அனைவரும் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அதன் மூலம் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் சரியான நிலையை எடுத்து, தமிழகத்தின் மாபெரும் சக்தியாக தேமுதிக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்.
அதன் அடிப்படையில் தமிழக மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கான பணியைச் சிறப்புடன் செய்து, அவர்களது மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்க வேண்டும்.
இந்த 3 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெருமுனைப் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவன் மூலமும், வீடுதோறும் துண்டு அறிக்கைகள் கொடுப்பதன் மூலமும் பொதுமக்களின் கவனத்தை தேமுதிகவினர் ஈர்க்க வேண்டும்“ என்று அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment