Wednesday, October 01, 2014
திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர் சங்கத் தலைவர் எஸ்.நாகராஜ் கூறியது:
கடந்த 2011-ஆம் ஆண்டு திருப்பூரில் இயங்கி வந்த அனைத்து சாய, சலவைப்பட்டறைகளும் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டபோது, பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை நடைமுறைப்படுத்த ரூ. 200 கோடி வட்டியில்லா கடனாக வழங்கி மீண்டும் திருப்பூரில் சாய, சலவைப்பட்டறைகளை திறக்க உதவிய முன்னாள் தமிழக முதல்வர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, உடனடியாக விடுதலை செய்யக்கோரி, புதன்கிழமை அனைத்து சாயத் தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர், காதர்பேட்டை இரண்டாம் தர பனியன் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை கடைகள் அடைக்கப்படுகின்றன. இது குறித்து அச்சங்கத்தின் துணைத் தலைவர்கள் குமார், நாகராஜ் ஆகியோர் கூறியது:
பனியன் தொழில் வளர்ச்சிக்கு உதவிய ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, திருப்பூர், காதர்பேட்டையில் உள்ள செகண்ட்ஸ் பனியன் வியாபாரிகள் புதன்கிழமை ஒருநாள் தங்கள் கடையடைப்பில் ஈடுபட உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
.jpg)
0 comments:
Post a Comment