Thursday, October 16, 2014
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெறவேண்டி காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் தங்க தேர் இழுத்தார். திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம் ஆலாம்பாடி அ.தி.மு.க. ஊராட்சி கழகத்தின் சார்பில் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டன.தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டகவுன்சிலர் டி.ஆர்.கோவிந்தசாமி, மாவட்ட விவசாயபிரிவு தலைவர் கிஷோர்குமார், காங்கயம் நகர துணை வி.எஸ்.நடராஜ், ஊராட்சி செயலாளர் என்.நடராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கே.தங்கமுத்து, ஏ.பி.துரைசாமி,பாலு,டி.எஸ்.தமிழரசு, என் மனோகரன் மற்றும் சிவன்மலை முத்துசாமி,மகளிர் அணியின் லட்சுமி சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
-
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேத...
0 comments:
Post a Comment