Thursday, October 16, 2014
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெறவேண்டி காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் தங்க தேர் இழுத்தார். திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம் ஆலாம்பாடி அ.தி.மு.க. ஊராட்சி கழகத்தின் சார்பில் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டன.தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டகவுன்சிலர் டி.ஆர்.கோவிந்தசாமி, மாவட்ட விவசாயபிரிவு தலைவர் கிஷோர்குமார், காங்கயம் நகர துணை வி.எஸ்.நடராஜ், ஊராட்சி செயலாளர் என்.நடராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கே.தங்கமுத்து, ஏ.பி.துரைசாமி,பாலு,டி.எஸ்.தமிழரசு, என் மனோகரன் மற்றும் சிவன்மலை முத்துசாமி,மகளிர் அணியின் லட்சுமி சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...

0 comments:
Post a Comment