Thursday, October 16, 2014
தாராபுரத்தில் 10–க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு சென்று வர காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்ல ஆட்டோக்களை பயன்படுத்துகிறார்கள். அப்போது அதிக எண்ணிக்கையிலான மாணவ–மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிச்செல்வதாகவும், ஒரு ஆட்டோவில் 15 முதல் 20 மாணவ–மாணவிகள் வரை அடைத்து வைத்து செல்வதாகவும், இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், எனவே முன்னரே தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பள்ளி விடும் நேரம் சர்ச் சாலையில் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகள் முண்டியடித்து நெருக்கடியாக ஏற்றி செல்வது தெரியவந்தது. மேலும் பல ஆட்டோக்களுக்கு உரிமம் இல்லை என்றும், ஓட்டுனர் உரிமம் இல்லாத டிரைவர்களும் ஆட்டோவை ஓட்டியது தெரியவந்த
இதையடுத்து அதிக எண்ணிக்கையிலான பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டி ஆட்டோ டிரைவர்களை போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment