Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலையாக வேண்டி, ஊத்துக்குளி கயித்தமலையில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு மற்றும் யாகம் செய்தனர். இதில் ஒன்றிய கழக செயலாளர் சி.டி.ரவிசந்திரன், பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் ரங்கசாமி, நகர செயலாளர் சின்னசாமி மற்றும் அய்யாசாமி, கழக நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: