Saturday, October 04, 2014
திருப்பூர்,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்ராட். இவர் திருப்பூர் வளையங்காடு வாசுகி நகர் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது 3 வயது மகள் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அதன்பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், அதே பகுதியை சேர்ந்த திருப்பூர் அரசு பள்ளியில் படித்து வரும் 17 வயது மாணவன் ஒருவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதைதொடர்ந்து பள்ளி மாணவனை கைது செய்த போலீசார் பொள்ளாச்சியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் மாணவனை சேர்த்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment