Saturday, October 04, 2014
திருப்பூர்,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்ராட். இவர் திருப்பூர் வளையங்காடு வாசுகி நகர் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது 3 வயது மகள் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அதன்பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், அதே பகுதியை சேர்ந்த திருப்பூர் அரசு பள்ளியில் படித்து வரும் 17 வயது மாணவன் ஒருவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதைதொடர்ந்து பள்ளி மாணவனை கைது செய்த போலீசார் பொள்ளாச்சியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் மாணவனை சேர்த்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment