Thursday, October 09, 2014
திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 50). இவரது மகன்
தினேஷ்குமார் (23), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் சரியான வேலை இல்லாமல்
வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஏதாவது வேலைக்கு செல்லலாமே என தந்தை கேட்டுள்ளார். இதனால் மன வேதனைய அடைந்த தினேஷ்குமார், கடந்த சில நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தினேஷ்குமார் அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் பலன் கிடைக்காததால், ராமகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் கமாலியேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஏதாவது வேலைக்கு செல்லலாமே என தந்தை கேட்டுள்ளார். இதனால் மன வேதனைய அடைந்த தினேஷ்குமார், கடந்த சில நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தினேஷ்குமார் அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் பலன் கிடைக்காததால், ராமகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் கமாலியேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment