Thursday, October 09, 2014
திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 50). இவரது மகன்
தினேஷ்குமார் (23), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் சரியான வேலை இல்லாமல்
வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஏதாவது வேலைக்கு செல்லலாமே என தந்தை கேட்டுள்ளார். இதனால் மன வேதனைய அடைந்த தினேஷ்குமார், கடந்த சில நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தினேஷ்குமார் அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் பலன் கிடைக்காததால், ராமகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் கமாலியேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஏதாவது வேலைக்கு செல்லலாமே என தந்தை கேட்டுள்ளார். இதனால் மன வேதனைய அடைந்த தினேஷ்குமார், கடந்த சில நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தினேஷ்குமார் அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் பலன் கிடைக்காததால், ராமகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் கமாலியேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் சமூகநலத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
திருப்பூர், திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம...
-
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார் திருச்சி மாநகராட்சியை தூய்ம...
-
மதுரையில் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் கதிரவன், காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி மருத்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் திண்டுகல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தலுக்கா கொண்டங்கி கீரனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவ...
0 comments:
Post a Comment