Monday, October 27, 2014
On Monday, October 27, 2014 by Unknown in கரூர்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் வெள்ள அபாயம் குறித்தும், அதில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்தும் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒத்திகை நடைபெற்றது. அதன்படி வெள்ள அபாய காலங்களில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்ற எளிதாக கிடைக்கக் கூடிய வாழைமரம், கயிறு, பரிசல், மரங்கள் உள்ளிட்டவை மூலம் காப்பாற்றுவது குறித்து ஒத்திகை நடத்தி காண்பித்தனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி நிலைய அலுவலர் கோமதி தலைமையில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் தியாகராஜன், சுந்தா, ஜெர்மையா, கலைச்செல்வன், கார்த்திகேயன், பொன்னர், செல்வம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment