Monday, October 27, 2014
On Monday, October 27, 2014 by Unknown in கரூர்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் வெள்ள அபாயம் குறித்தும், அதில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்தும் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒத்திகை நடைபெற்றது. அதன்படி வெள்ள அபாய காலங்களில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்ற எளிதாக கிடைக்கக் கூடிய வாழைமரம், கயிறு, பரிசல், மரங்கள் உள்ளிட்டவை மூலம் காப்பாற்றுவது குறித்து ஒத்திகை நடத்தி காண்பித்தனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி நிலைய அலுவலர் கோமதி தலைமையில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் தியாகராஜன், சுந்தா, ஜெர்மையா, கலைச்செல்வன், கார்த்திகேயன், பொன்னர், செல்வம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
0 comments:
Post a Comment