Monday, October 27, 2014
On Monday, October 27, 2014 by Unknown in கரூர்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் வெள்ள அபாயம் குறித்தும், அதில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்தும் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒத்திகை நடைபெற்றது. அதன்படி வெள்ள அபாய காலங்களில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்ற எளிதாக கிடைக்கக் கூடிய வாழைமரம், கயிறு, பரிசல், மரங்கள் உள்ளிட்டவை மூலம் காப்பாற்றுவது குறித்து ஒத்திகை நடத்தி காண்பித்தனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி நிலைய அலுவலர் கோமதி தலைமையில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் தியாகராஜன், சுந்தா, ஜெர்மையா, கலைச்செல்வன், கார்த்திகேயன், பொன்னர், செல்வம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment