Saturday, October 11, 2014
மார்த்தாண்டம் கொடுங்குளத்தில் விஷ பிராணிகளின் புகலிடமாக மாறி வரும் குளத்தை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மார்த்தாண்டம், கொடுங் குளத்தில் கொல்லக்குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த குளத்தில் குளித்து வந்தனர். மேலும், இந்த குளத்தில் உள்ள தண்ணீரை விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் மார்த் தாண்டம் சந்திப்பு பகுதியில் உள்ள சாக்கடை நீர் இந்த குளத்தில் தேங்க தொடங்கியது. அதன்பின்பு, இந்த குளத்து தண்ணீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவு துர்நாற்றம் வீசத்தொடங் கியது. இதனால், குடியிருப் புகள் மத்தியில் அமைந்திருந் தாலும், குளத்து தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத் துவதை நிறுத்தினர். அதன்பின்பு, இந்த குளத்தில் புல் பூண்டுகள் வளர தொடங்கின. ஆரம்ப நிலையிலேயே புல்பூண்டுகளை அகற்றி குளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குளத்தில் ஏராளமான புல்பூண்டுகள் வளர்ந்து புதர்காடாக மாறத்தொடங்கியது.
தற்போது இந்த புதர்களில் பாம்பு போன்ற பல்வேறு விஷ பிராணிகள் வசித்து வருகின் றன. மேலும், கொசு உற்பத்தி அதிகமாகி கொடிய நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப் பட்ட நிர்வாகத்தினர் இந்த குளத்தை சீரமைத்து, இதில் தேங்கும் நீர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இந்த புதர்களில் பாம்பு போன்ற பல்வேறு விஷ பிராணிகள் வசித்து வருகின் றன. மேலும், கொசு உற்பத்தி அதிகமாகி கொடிய நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப் பட்ட நிர்வாகத்தினர் இந்த குளத்தை சீரமைத்து, இதில் தேங்கும் நீர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment