Tuesday, November 11, 2014
இதையொட்டி பரிவார மூர்த்திகளுக்கு ஜலாதி வாசம் செய்யும் நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஹயக்கிரீவர், தன்வந்திரி மற்றும் 7 ஆழ்வார்கள் உள்ளிட்ட சாமி சிலைகள் தண்ணீர் தொட்டியில் விடப்பட்டு ஜலாதி வாசம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், நகரமைப்பு குழுதலைவர் அன்பகம் திருப்பதி,கவுன்சிலர் கண்ணப்பன்,  கூட்டுறவு சங்க தலைவர்கள் எம்.மணி,மார்க்கெட் சக்திவேல்,  அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம், திருப்பணி குழுவினர் கிளாசிக் சிவராமன், டாக்டர் தங்கவேலு, சவுமீஸ் நடராசன், கிரீட்டிங்க்ஸ் ராஜேந்திரன், செயல் அலுவலர் சிவகாமசூரியன், உதவி ஆணையர் ஆனந்த், தலைமை குருக்கள் கோவிந்தராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment