Thursday, November 27, 2014
தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகம் சார்பில்செயற்குழு கூட்டம் மாநில தலைவர்
சோலை ராஜா தலைமையில் நடைபெற்றது .மாநில பொது செயலாளர் சபியுல்லா முன்னிலை
வகித்தார் .கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ,பொருளாளர்
சத்யன் ,துணை தலைவர் பாண்டியன் ,அமைப்பு செயலாளர் ராஜ ராஜேந்திரன் ஆகியோர்
கலந்து கொண்டனர் .நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அமெச்சூர்
கபாடி கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து 20
நாடுகள் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து விளையாடும்
அம்மா உலகக் கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில்
பிப்ரவரி மாதம் 24 ம் தேதி முதல் மார்ச் 1 ம் தேதி முடிய நடத்திட முடிவு
செய்யப்பட்டுள்ளதாக கூறினர்,கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு
தலைமையில் போட்டி நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment