Monday, September 01, 2014
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடிகள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை தட்டிக் கேட்கவோ தடுத்து நிறுத்தவோ யாரும் முன்வரவில்லை. அவ்வப்போது சில போராட்டங்களை சில அரசியல் கட்சிகள் முன்னெடுத்தாலும் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை ஒரே நாளில் எந்த கட்சியும் முற்றுகையிடவில்லை. முதல் முறையாக 41 சுங்கச் சாவடிகளையும் முற்றுகையிட்டு அரசுக்கு பெரிய செய்தியை கொண்டு சென்றுள்ளது தமிழக வாழ்வுரிமை கட்சி. தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் அண்ணன் பண்ருட்டி வேல் முருகன்அவர்களுக்கும் நம் பாராட்டுகள் !
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment