Saturday, November 29, 2014
வேலம்பாளையம் நகர ம.தி.மு.க. சார்பில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு 15.வேலம்பாளையம் நகர ம.தி.மு.க. செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ரத்தினசாமி, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், துணைசெயலாளர் கவுரி சங்கர், இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி செயலாளர் கல்பனாசேகர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க நிர்வாகிகள் செல்வராஜ், சக்திவேல், ஆட்டோ முருகேஷ், கோபால், லோகநாதன், பூபதி மாணவரணி சுந்தரராஜ் உள்பட ம.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து அப்பகுதியில் வாகனத்தில், நடந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் கணியாம்பூண்டி பகுதியில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் இருக்கும் 450 மாணவ–மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment