Saturday, November 29, 2014
வேலம்பாளையம் நகர ம.தி.மு.க. சார்பில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு 15.வேலம்பாளையம் நகர ம.தி.மு.க. செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ரத்தினசாமி, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், துணைசெயலாளர் கவுரி சங்கர், இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி செயலாளர் கல்பனாசேகர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க நிர்வாகிகள் செல்வராஜ், சக்திவேல், ஆட்டோ முருகேஷ், கோபால், லோகநாதன், பூபதி மாணவரணி சுந்தரராஜ் உள்பட ம.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து அப்பகுதியில் வாகனத்தில், நடந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் கணியாம்பூண்டி பகுதியில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் இருக்கும் 450 மாணவ–மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...

0 comments:
Post a Comment