Saturday, November 29, 2014
வேலம்பாளையம் நகர ம.தி.மு.க. சார்பில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு 15.வேலம்பாளையம் நகர ம.தி.மு.க. செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ரத்தினசாமி, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், துணைசெயலாளர் கவுரி சங்கர், இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி செயலாளர் கல்பனாசேகர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க நிர்வாகிகள் செல்வராஜ், சக்திவேல், ஆட்டோ முருகேஷ், கோபால், லோகநாதன், பூபதி மாணவரணி சுந்தரராஜ் உள்பட ம.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து அப்பகுதியில் வாகனத்தில், நடந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் கணியாம்பூண்டி பகுதியில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் இருக்கும் 450 மாணவ–மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment