Saturday, November 29, 2014
திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்துள்ள ஆத்துப்பாளையம் ஐ.ஜி.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் புஷ்பராஜ் (42). இவர் இதே பகுதியில் சாயப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் இருந்து ஆர்டரின் பேரில் பெற்று பனியன் ரோல்களுக்கு சாயப்பட்டறையில் சாயமேற்றி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பனியன் ரோல்களுக்கு சாயமிட்டு சாயப்பட்டறையின் முன்புறம் காலி இடத்தில் உள்ள கம்பிகளில் 48 பனியன் ரோல்களை காய போட்டிருந்தார்.
நேற்றுக்காலை வந்து பார்த்தபோது 40 பனியன் ரோல்கள் மட்டுமே இருந்தது. இரவில் யாரோ மர்ம மனிதர்கள் 8 பனியன் ரோல்களை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். சாயப்பட்டறையில் பொருத்தி இருந்த சி.சி.டிவி.கேமராவில் பார்த்தபோது மர்ம நபர்கள் ஒரு காரில் வந்து சென்றது பதிவாகி இருந்தது. இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சாயப்பட்டறையில் காயப்போட்டிருந்த பனியன் ரோல்களை திருடிச்சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment