Saturday, November 29, 2014
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6–ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர். அந்த விண்ணப்பத்தில் பூர்த்தி செய்த முகவரி உண்மையானது தானா? என்று அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தாராபுரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு ஆர்.டி.ஓ. சரவணமூர்த்தி, தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் நேற்று திடீரென்று சென்று, விண்ணப்பத்தில் பூர்த்தி செய்த முகவரிக்கும், தற்போது குடியிருக்கும் முகவரிக்கும் முரண்பாடு உள்ளதா? அது உண்மையான முகவரிதானா? என்றும், விண்ணப்பத்துடன் இணைத்துள்ள ஆவணங்களின் உண்மை தன்மை குறித்தும் விசாரணை செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment