Saturday, November 29, 2014
உடுமலை நகராட்சியில் தூய்மை பாரதம் திட்டத்தின்படி நகராட்சி பகுதியில் கூட்டு துப்புரவு பணிகள், சுகாதார விழிப்புணர்வு பேரணிகள், மாணவ–மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள், சுகாதார கழிப்பிடங்களில் உள்ள பழுதுகளை சரிசெய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக குழாய்கள், கழிப்பிடங்களில் ஏற்படும் பழுதுகள், கசிவுகள், ஆகியவற்றை கண்டறிந்து பழுது பார்த்தல், மின்சார இணைப்புகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்தல் குறித்து நகராட்சி பகுதிகளில் பணிபுரியும் குழாய் பொருத்துனர்கள், மின் பணியாளர்கள் ஆகியோருக்கான விழிப்புணர்வு பயிற்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொறியாளர் வெ.கண்ணையா முன்னிலை வகித்தார். அப்போது நகராட்சி கழிப்பிடங்களில் பழுது மற்றும் மின்சார பழுது ஆகியவற்றை உடனே சரி செய்யவும், தனியார் குழாய் பொருத்துனர்கள் மற்றும் மின் பணியாளர்கள் தரமான சாதனைங்களை உபயோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment