Saturday, November 29, 2014
உடுமலை நகராட்சியில் தூய்மை பாரதம் திட்டத்தின்படி நகராட்சி பகுதியில் கூட்டு துப்புரவு பணிகள், சுகாதார விழிப்புணர்வு பேரணிகள், மாணவ–மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள், சுகாதார கழிப்பிடங்களில் உள்ள பழுதுகளை சரிசெய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக குழாய்கள், கழிப்பிடங்களில் ஏற்படும் பழுதுகள், கசிவுகள், ஆகியவற்றை கண்டறிந்து பழுது பார்த்தல், மின்சார இணைப்புகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்தல் குறித்து நகராட்சி பகுதிகளில் பணிபுரியும் குழாய் பொருத்துனர்கள், மின் பணியாளர்கள் ஆகியோருக்கான விழிப்புணர்வு பயிற்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொறியாளர் வெ.கண்ணையா முன்னிலை வகித்தார். அப்போது நகராட்சி கழிப்பிடங்களில் பழுது மற்றும் மின்சார பழுது ஆகியவற்றை உடனே சரி செய்யவும், தனியார் குழாய் பொருத்துனர்கள் மற்றும் மின் பணியாளர்கள் தரமான சாதனைங்களை உபயோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...

0 comments:
Post a Comment