Saturday, November 29, 2014
ஆதார் அட்டைக்கு தாலுகா அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பதிவு முகாம் வருகிற 1–ந் தேதி(திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளது.
ஆதார்’ எனும் தேசிய அடையாள அட்டை தயாரிப்பதற்காக, கைரேகை, கண் விழி மற்றும் புகைப்படம் எடுக்கும் ‘பயோமெட்ரிக்’ முகாம், நாடு முழுவதும் நடந்தது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் 15 லட்சத்து 42 ஆயிரம் பேரின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுபட்டோருக்கான முகாம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முகாம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின், ஆதார் அட்டை திட்டம் தொடருமா? விடுபட்டோருக்கு வழங்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. அரசு திட்டங்களில் மானியம் பெற, வங்கி கணக்கு அவசியம் என்பதால், ஆதார் அட்டை வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. விடுபட்டோருக்கு ஆதார் அட்டை வழங்க ஏதுவாக, தாலுகா அலுவலகங்களில், நிரந்தர மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்கான நிரந்தர பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற 1–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
ஆதார் அட்டைக்கான உடற்கூறு பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று, நிரந்தர பதிவு முகாமில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்களின் சான்றொப்பம் பெற்றதும், உடனடியாக உடற்கூறுகளை பதிவு செய்யலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார்’ எனும் தேசிய அடையாள அட்டை தயாரிப்பதற்காக, கைரேகை, கண் விழி மற்றும் புகைப்படம் எடுக்கும் ‘பயோமெட்ரிக்’ முகாம், நாடு முழுவதும் நடந்தது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் 15 லட்சத்து 42 ஆயிரம் பேரின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுபட்டோருக்கான முகாம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முகாம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின், ஆதார் அட்டை திட்டம் தொடருமா? விடுபட்டோருக்கு வழங்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. அரசு திட்டங்களில் மானியம் பெற, வங்கி கணக்கு அவசியம் என்பதால், ஆதார் அட்டை வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. விடுபட்டோருக்கு ஆதார் அட்டை வழங்க ஏதுவாக, தாலுகா அலுவலகங்களில், நிரந்தர மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்கான நிரந்தர பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற 1–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
ஆதார் அட்டைக்கான உடற்கூறு பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று, நிரந்தர பதிவு முகாமில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்களின் சான்றொப்பம் பெற்றதும், உடனடியாக உடற்கூறுகளை பதிவு செய்யலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment