Saturday, November 29, 2014
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டி நேருநகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). இவருடைய மகன் சுகனேஸ்வரன் (35). கணினி என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தாராபுரம் நாச்சிமுத்துபுதூரை சேர்ந்த முத்தம்மாள் (70) என்பவரின் மகள் கிருத்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சுகனேஸ்வரன் தனது பெற்றோருடன் வசிக்காமல், தனது மாமியார் வீடான தாராபுரத்தில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து பெருமாள் தனது மகன் சுகனேஸ்வரனை தன்னுடன் வந்து வசிக்குமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் சுகனேஸ்வரன் மாமியார் வீட்டில் தொடர்ந்து வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முத்தம்மாள் வீட்டிற்கு சென்று அவர்களிடம் பெருமாள் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பெருமாள் தான் வைத்திருந்த கத்தியால் முத்தம்மாளையும், பத்மாவதியையும் குத்திவிட்டு தப்பி ஓடினார். அப்போது அங்கிருந்தவர்கள் பெருமாளை பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், பெருமாள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். கத்திக்குத்து பட்ட தாய்க்கும், மகளுக்கும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பெருமாள் தனது மகன் சுகனேஸ்வரனை தன்னுடன் வந்து வசிக்குமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் சுகனேஸ்வரன் மாமியார் வீட்டில் தொடர்ந்து வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முத்தம்மாள் வீட்டிற்கு சென்று அவர்களிடம் பெருமாள் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பெருமாள் தான் வைத்திருந்த கத்தியால் முத்தம்மாளையும், பத்மாவதியையும் குத்திவிட்டு தப்பி ஓடினார். அப்போது அங்கிருந்தவர்கள் பெருமாளை பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், பெருமாள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். கத்திக்குத்து பட்ட தாய்க்கும், மகளுக்கும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment