Saturday, November 29, 2014
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டி நேருநகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). இவருடைய மகன் சுகனேஸ்வரன் (35). கணினி என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தாராபுரம் நாச்சிமுத்துபுதூரை சேர்ந்த முத்தம்மாள் (70) என்பவரின் மகள் கிருத்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சுகனேஸ்வரன் தனது பெற்றோருடன் வசிக்காமல், தனது மாமியார் வீடான தாராபுரத்தில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து பெருமாள் தனது மகன் சுகனேஸ்வரனை தன்னுடன் வந்து வசிக்குமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் சுகனேஸ்வரன் மாமியார் வீட்டில் தொடர்ந்து வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முத்தம்மாள் வீட்டிற்கு சென்று அவர்களிடம் பெருமாள் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பெருமாள் தான் வைத்திருந்த கத்தியால் முத்தம்மாளையும், பத்மாவதியையும் குத்திவிட்டு தப்பி ஓடினார். அப்போது அங்கிருந்தவர்கள் பெருமாளை பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், பெருமாள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். கத்திக்குத்து பட்ட தாய்க்கும், மகளுக்கும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பெருமாள் தனது மகன் சுகனேஸ்வரனை தன்னுடன் வந்து வசிக்குமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் சுகனேஸ்வரன் மாமியார் வீட்டில் தொடர்ந்து வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முத்தம்மாள் வீட்டிற்கு சென்று அவர்களிடம் பெருமாள் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பெருமாள் தான் வைத்திருந்த கத்தியால் முத்தம்மாளையும், பத்மாவதியையும் குத்திவிட்டு தப்பி ஓடினார். அப்போது அங்கிருந்தவர்கள் பெருமாளை பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், பெருமாள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். கத்திக்குத்து பட்ட தாய்க்கும், மகளுக்கும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment