Saturday, November 29, 2014
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டி நேருநகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). இவருடைய மகன் சுகனேஸ்வரன் (35). கணினி என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தாராபுரம் நாச்சிமுத்துபுதூரை சேர்ந்த முத்தம்மாள் (70) என்பவரின் மகள் கிருத்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சுகனேஸ்வரன் தனது பெற்றோருடன் வசிக்காமல், தனது மாமியார் வீடான தாராபுரத்தில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து பெருமாள் தனது மகன் சுகனேஸ்வரனை தன்னுடன் வந்து வசிக்குமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் சுகனேஸ்வரன் மாமியார் வீட்டில் தொடர்ந்து வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முத்தம்மாள் வீட்டிற்கு சென்று அவர்களிடம் பெருமாள் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பெருமாள் தான் வைத்திருந்த கத்தியால் முத்தம்மாளையும், பத்மாவதியையும் குத்திவிட்டு தப்பி ஓடினார். அப்போது அங்கிருந்தவர்கள் பெருமாளை பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், பெருமாள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். கத்திக்குத்து பட்ட தாய்க்கும், மகளுக்கும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பெருமாள் தனது மகன் சுகனேஸ்வரனை தன்னுடன் வந்து வசிக்குமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் சுகனேஸ்வரன் மாமியார் வீட்டில் தொடர்ந்து வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முத்தம்மாள் வீட்டிற்கு சென்று அவர்களிடம் பெருமாள் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பெருமாள் தான் வைத்திருந்த கத்தியால் முத்தம்மாளையும், பத்மாவதியையும் குத்திவிட்டு தப்பி ஓடினார். அப்போது அங்கிருந்தவர்கள் பெருமாளை பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், பெருமாள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். கத்திக்குத்து பட்ட தாய்க்கும், மகளுக்கும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment