Sunday, November 02, 2014
பால் விலை உயர்வை எதிர்த்து வி.சிறுத்தை ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் தபால், தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பாஸ்கரன் பகலவன் தலைமை தாங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் தபால், தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பாஸ்கரன் பகலவன் தலைமை தாங்கினார்.
துணை செயலாளர் சதீஷ், பொறியாளர் அணி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை செயலாளர் இன்குலாப் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பால் விலை உயர்வை கண்டித்தல். மேலும் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
மின் கட்டண உயர்வை உயர்த்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் அணி செயலாளர் ராமச்சந்திரன், அரவைக் குறிச்சி ஒன்றிய செயலாளர் சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகர சயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment