Sunday, November 02, 2014
கரூர் மாவட்டத்தில் இந்திராகாந்தி நினைவு தினம் ............... இந்திராகாந்தி நினைவுநாளையொட்டி படத்துக்கு மாலை அணிவித்து காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 30ம் ஆண்டு நினைவுதினம் கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உப்பிடமங்கலத்தில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதே சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்டிருந்த படத்திற்கும் மாலை அணிவித்தார். உப்பிடமங்கலம் காங்கிரஸ் தலைவர் முருகேசன், நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், மனோகரன், சின்னையன், முத்துசாமி, தாந்தோணி கமிட்டி தலைவர் ராமலிங்கம், அணி நிர்வாகிகள் சிவக்குமார், செல்வராஜ், நாகவள்ளி, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment