Sunday, November 02, 2014
கரூர் மாவட்டத்தில் இந்திராகாந்தி நினைவு தினம் ............... இந்திராகாந்தி நினைவுநாளையொட்டி படத்துக்கு மாலை அணிவித்து காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 30ம் ஆண்டு நினைவுதினம் கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உப்பிடமங்கலத்தில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதே சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்டிருந்த படத்திற்கும் மாலை அணிவித்தார். உப்பிடமங்கலம் காங்கிரஸ் தலைவர் முருகேசன், நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், மனோகரன், சின்னையன், முத்துசாமி, தாந்தோணி கமிட்டி தலைவர் ராமலிங்கம், அணி நிர்வாகிகள் சிவக்குமார், செல்வராஜ், நாகவள்ளி, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment