Tuesday, November 04, 2014
பல்லடம் பேருந்து நிலையம் அருகில் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினரின் ஊழல் முறைகேடுகள் பற்றிய துண்டு பிரசுரம் விநியோகத்தை ம் நிகழ்ச்சி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் துவக்கி வைத்தார், இதில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், பல்லடம் எம்.எல் ஏ பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம்,ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஆறுமுகம்,சிவாச்சலம்,நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பழனிச்சாமி, கழக இணை செயலாளர் ஜோதிமணி, பாசறை மாவட்ட செயலாளர் காளிஸ்வரன், மாவட்ட் கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், மகளிர் அணி செயல்லாளர் சித்ராதேவி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சித்துராஜ் ராமமூர்த்தி பாசறை நிர்வாகிகள் பரணிகுமார், சண்முகசுந்தரம், வெங்கேடஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment