Saturday, November 08, 2014
கரூர் மாவட்டத்தில் இன்று ரேசன் குறைதீர் கூட்டம் கரூர் மாவட்டத்தில் இன்று ரேஷன் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்டத்தில் ரேஷன்கடை குறைபாடு, குடும்பஅட்டையில் பெயர்சேர்ப்பு, நீக்கம், திருத்தம் புதியஅட்டைகோருதல், போன்ற குறைகளை களைவதற்கு பொதுவிநியோக குறைதீர்நாள் கூட்டம் இன்று (8ம்தேதி) கரூர் தாலுகா கே.பிச்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கிறது. அரவக்குறிச்சி தாலுகாவில் வெஞ்சமாங்கூடலூர் ஊராட்சி அலுவலகத்திலும், குளித்தலை தாலுகாவில் ஆர்டிமலை கிராம நிர்வாக அலுவலகத்திலும், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் பாலராஜபுரம் வீரராக்கியம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், கடவூர் தாலுகாவில் கீழப்பகுதி ஊராட்சி அலவலகத்திலும், மண்மங்கலம் தாலுகாவில் பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் நடக்கிறது. சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தீர்வு செய்துகொள்ளலாம் என கலெக்டர் ஜெயந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment