Saturday, November 01, 2014
மதுரை ஆவின் நிறுவனத்தின் உயர்த்தப்பட்ட பால்
விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலை சனிக்கிழமை (நவ.1) முதல்
அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக மதுரை ஆவின் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் உற்பத்திச் செலவு அதிகரித்த காரணத்தால், கொள்முதல் விலையை நவ.1 ஆம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.5-ம், தேனி மற்றும் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் சிறப்பு சலுகையாக லிட்டருக்கு 85 காசுகளும் உயர்த்தி வழங்கப்படுகிறது. கால்நடைத் தீவனத்துக்கு கிலோவுக்கு ரூ.4-ம் மானியம் வழங்கப்படுகிறது.
ஆவின் பால் விற்பனை விலையில் 80 சதவீதம் உற்பத்தியாளர்களுக்குச் செல்லும் வகையில், அரசு அறிவித்துள்ள விலை மாற்றத்தின் அடிப்படையில் மதுரை ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றத்தின் அடிப்படையில் தரமான ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆவின் டெப்போக்கள் மற்றும் சில்லரை விற்பனை மையங்களில் பொதுமக்கள் வாங்கி பயன் பெறலாம்.
மாதாந்திர பால் அட்டைதாரர்கள் நவ.1 முதல் நவ.15 ஆம் தேதிக்குரிய கூடுதல் தொகையை, பால் அட்டை ஒன்றுக்கு ரூ.75 வீதம், டெப்போ முகவர்கள் மூலம் நவ.8 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை ஆவின் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் உற்பத்திச் செலவு அதிகரித்த காரணத்தால், கொள்முதல் விலையை நவ.1 ஆம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.5-ம், தேனி மற்றும் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் சிறப்பு சலுகையாக லிட்டருக்கு 85 காசுகளும் உயர்த்தி வழங்கப்படுகிறது. கால்நடைத் தீவனத்துக்கு கிலோவுக்கு ரூ.4-ம் மானியம் வழங்கப்படுகிறது.
ஆவின் பால் விற்பனை விலையில் 80 சதவீதம் உற்பத்தியாளர்களுக்குச் செல்லும் வகையில், அரசு அறிவித்துள்ள விலை மாற்றத்தின் அடிப்படையில் மதுரை ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றத்தின் அடிப்படையில் தரமான ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆவின் டெப்போக்கள் மற்றும் சில்லரை விற்பனை மையங்களில் பொதுமக்கள் வாங்கி பயன் பெறலாம்.
மாதாந்திர பால் அட்டைதாரர்கள் நவ.1 முதல் நவ.15 ஆம் தேதிக்குரிய கூடுதல் தொகையை, பால் அட்டை ஒன்றுக்கு ரூ.75 வீதம், டெப்போ முகவர்கள் மூலம் நவ.8 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment