Saturday, November 01, 2014
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி: மஞ்சளாறு, கோதையாறு நிரம்பி வைகை ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.
மேலும், கனமழையினாலும் வெள்ளம் வர வாய்ப்பிருப்பதால், வைகை ஆற்றுக் கரையோரங்களில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மதுரை கோ.புதூரைச் சேர்ந்த மாணவர் சதீஷ், வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே, பொதுமக்கள் வைகை ஆற்றில் குளிக்கவோ, துவைப்பதற்கோ செல்லக் கூடாது. மேலும், கால்நடைகளை ஆற்றில் இறக்கவோ, குளிக்க வைக்கவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment