Saturday, November 15, 2014
On Saturday, November 15, 2014 by Unknown in திருப்பூர்
நவபாரத சிற்பி ஜவஹர்லால் நேருவின் 125 வது பிறந்தநாள்இந்தியாவின் முதல் பாரதபிரதமர் நேருவின்பிறந்தநாள்விழா உடுமலைபேட்டை நகர வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது.
விழா நிகழ்ச்சியில் A லோகநாதன் தலைமை வகித்தார் .முன்னாள் மாவட்ட செயலாளர்த.T கோவிந்தராஜ் ,முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்.R ஜெகதீஷ் ,அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அபிராமி மாநில செயாலாளர் வேடப்பட்டி தங்கவேல் ,K.P. ஈஸ்வரசாமி,பலராமன்,வெற்றிவேல்குமார், மருதாயி, கண்ணன், ரவி,சந்திரசேகர் .மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்தனர் .முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
விழா நிகழ்ச்சியில் A லோகநாதன் தலைமை வகித்தார் .முன்னாள் மாவட்ட செயலாளர்த.T கோவிந்தராஜ் ,முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்.R ஜெகதீஷ் ,அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அபிராமி மாநில செயாலாளர் வேடப்பட்டி தங்கவேல் ,K.P. ஈஸ்வரசாமி,பலராமன்,வெற்றிவேல்குமார், மருதாயி, கண்ணன், ரவி,சந்திரசேகர் .மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்தனர் .முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment