Saturday, November 15, 2014
On Saturday, November 15, 2014 by Unknown in திருப்பூர்
மாண்புமிகுஇதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று, தமிழக மக்களின் முதல்வராக மீண்டும் அரியணையில் அமர்ந்திட ஸ்ரீ சண்டி மஹாயாகம் உடுமலைபேட்டை காந்திநகரில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது .
தலைமை:வாசுதேவன்,அம்மா பேரவை திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர்
நிகழ்ச்சியில்தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன்,அரசு கேபிள் டி. வி.வாரியத்தலைவர் K. ராதாகிருஷ்ணன்
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C.மகேந்திரன்,மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு,மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகம்,உடுமலை நகர்மன்றதுனணத்தலைவர் எம் .கண்ணாயிரம் ,நகர செயலாளர் .K .G .சண்முகம் ,ஒன்றியகுழுத்துனணத்தலைவர் ஜெகநாதன் ,மடத்துக்குளம் பேருராட்சி தலைவர் S .பழனிசாமி,வெங்கடேஷ் MC ,வணிதாமணி MC ,ராஜேந்திரன் MC,செல்வராஜ் மற்றும் நகர ஒன்றிய கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தலைமை:வாசுதேவன்,அம்மா பேரவை திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர்
நிகழ்ச்சியில்தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன்,அரசு கேபிள் டி. வி.வாரியத்தலைவர் K. ராதாகிருஷ்ணன்
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C.மகேந்திரன்,மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு,மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகம்,உடுமலை நகர்மன்றதுனணத்தலைவர் எம் .கண்ணாயிரம் ,நகர செயலாளர் .K .G .சண்முகம் ,ஒன்றியகுழுத்துனணத்தலைவர் ஜெகநாதன் ,மடத்துக்குளம் பேருராட்சி தலைவர் S .பழனிசாமி,வெங்கடேஷ் MC ,வணிதாமணி MC ,ராஜேந்திரன் MC,செல்வராஜ் மற்றும் நகர ஒன்றிய கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment