Sunday, November 23, 2014
On Sunday, November 23, 2014 by Unknown in திருப்பூர்
திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G .V .வாசுதேவன் தலைமையில் உடுமலைபேட்டை போடிபட்டி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க சிறப்பு பூஜை.
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக பொறுப்பு ஏற்க சிறப்பு பூஜை நடைபெற்றது .இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ,ஒன்றியகுழு துணைத்தலைவர் R .G .ஜெகநாதன் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிவாசகம் ,அண்ணா தொழிற் சங்கச்செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்டபேரவை நிர்வாகிகள் ரகுபதி,ராஜேந்திரன்,வடிவேலு,ஊராட்சி மன்றத்தலைவர் பாக்கியலட்சுமி,N .வீராசாமி,கண்ணன்,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment