Sunday, November 23, 2014
On Sunday, November 23, 2014 by Unknown in திருப்பூர்
திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G .V .வாசுதேவன் தலைமையில் உடுமலைபேட்டை போடிபட்டி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க சிறப்பு பூஜை.
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக பொறுப்பு ஏற்க சிறப்பு பூஜை நடைபெற்றது .இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ,ஒன்றியகுழு துணைத்தலைவர் R .G .ஜெகநாதன் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிவாசகம் ,அண்ணா தொழிற் சங்கச்செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்டபேரவை நிர்வாகிகள் ரகுபதி,ராஜேந்திரன்,வடிவேலு,ஊராட்சி மன்றத்தலைவர் பாக்கியலட்சுமி,N .வீராசாமி,கண்ணன்,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment