Sunday, November 23, 2014
On Sunday, November 23, 2014 by Unknown in திருப்பூர்
திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G .V .வாசுதேவன் தலைமையில் உடுமலைபேட்டை போடிபட்டி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க சிறப்பு பூஜை.
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக பொறுப்பு ஏற்க சிறப்பு பூஜை நடைபெற்றது .இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ,ஒன்றியகுழு துணைத்தலைவர் R .G .ஜெகநாதன் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிவாசகம் ,அண்ணா தொழிற் சங்கச்செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்டபேரவை நிர்வாகிகள் ரகுபதி,ராஜேந்திரன்,வடிவேலு,ஊராட்சி மன்றத்தலைவர் பாக்கியலட்சுமி,N .வீராசாமி,கண்ணன்,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment