Saturday, November 29, 2014
On Saturday, November 29, 2014 by Unknown in திருப்பூர்
கோவை புறநகர் மாவட்டம் ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் அம்மா மீண்டும் முதல்வராக வேண்டி சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் தங்கதேர் வடம் பிடித்தார்.
உடன் ஆனைமலை ஒன்றிய செயலாளர் அப்புசாமி,சேர்மன் கஸ்தூரி வாசு நகர கழக செயலாளர் ராஜேந்திரன்,உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் ,முருகேஷ் கவுண்டர் ,தனசேகர்,லோகு,SKC செந்தில்குரு,கோட்டூர் குணசீலன்,ரமேஷ் ,N .வீராசாமி ,பாறை முருகேஷ் கவுன்சிலர் நீலகண்டன்,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment