Wednesday, December 10, 2014
On Wednesday, December 10, 2014 by முதல்வர் தளபதி in Tiruchchirappalli
மாவட்ட ஆட்சியரகத்தில் மனிதஉரிமைகள் குறித்து விழிப்புணர்வு
உறுதிமொழி
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மணித உரிமைகள் நாள் இன்று 10. 12.2014 நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது இந்த நாளையொட்டி மணித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண் ட னர் இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. க . தர்ப்பகராஜ் , உதவி ஆட்சியர் ( பயிற்சி ) திரு .ச .ப .அமர்த் தனித்துணை ஆட்சியர் சிறப்பு த் திட்டங்கள் செயலாக்கம் ) ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வெ .இந்திராணி ,, ( கணக்குகள் ),செல்வி ஜெயஸ்ரீ ( பொது ) துரைராஜன் , பேரூர் ஆட்சிகளின் உதவி இயக்குனர் மை .மார்கரேட் சுசீலா மற்றும் வட்டசியர்கள் மாவட்ட ஆட்சியரக அலுவலக உழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துகொன்டனர்
உறுதிமொழி
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மணித உரிமைகள் நாள் இன்று 10. 12.2014 நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது இந்த நாளையொட்டி மணித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண் ட னர் இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. க . தர்ப்பகராஜ் , உதவி ஆட்சியர் ( பயிற்சி ) திரு .ச .ப .அமர்த் தனித்துணை ஆட்சியர் சிறப்பு த் திட்டங்கள் செயலாக்கம் ) ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வெ .இந்திராணி ,, ( கணக்குகள் ),செல்வி ஜெயஸ்ரீ ( பொது ) துரைராஜன் , பேரூர் ஆட்சிகளின் உதவி இயக்குனர் மை .மார்கரேட் சுசீலா மற்றும் வட்டசியர்கள் மாவட்ட ஆட்சியரக அலுவலக உழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துகொன்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment