Wednesday, December 24, 2014
பொங்கலூர் அருகே உள்ள குருநாதம்பாளையத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது34). இவருக்கு சொந்தமான நல்லாந்தோட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மின்சார வயரை 2 நாட்களுக்கு முன்பு இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து திருநாவுக்கரசு அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து வயர் திருடிய மர்ம மனிதர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் வயர் திருட்டில் ஈடுபட்ட சோமனூரை சேர்ந்த பழனிசாமி(வயது48), பொங்கலூரை அடுத்துள்ள வலையபாளையத்தை சேர்ந்த பத்துகாசான் என்கிற வெள்ளியங்கிரி ஆகிய 2 பேரை து செய்தனர். மேலும் இருவரிடம் இருந்தும் திருடப்பட்ட வயரையும் பறிமுதல் செய்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து வயர் திருடிய மர்ம மனிதர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் வயர் திருட்டில் ஈடுபட்ட சோமனூரை சேர்ந்த பழனிசாமி(வயது48), பொங்கலூரை அடுத்துள்ள வலையபாளையத்தை சேர்ந்த பத்துகாசான் என்கிற வெள்ளியங்கிரி ஆகிய 2 பேரை து செய்தனர். மேலும் இருவரிடம் இருந்தும் திருடப்பட்ட வயரையும் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் ! ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜ...
0 comments:
Post a Comment