Wednesday, December 24, 2014
பொங்கலூர் அருகே உள்ள குருநாதம்பாளையத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது34). இவருக்கு சொந்தமான நல்லாந்தோட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மின்சார வயரை 2 நாட்களுக்கு முன்பு இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து திருநாவுக்கரசு அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து வயர் திருடிய மர்ம மனிதர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் வயர் திருட்டில் ஈடுபட்ட சோமனூரை சேர்ந்த பழனிசாமி(வயது48), பொங்கலூரை அடுத்துள்ள வலையபாளையத்தை சேர்ந்த பத்துகாசான் என்கிற வெள்ளியங்கிரி ஆகிய 2 பேரை து செய்தனர். மேலும் இருவரிடம் இருந்தும் திருடப்பட்ட வயரையும் பறிமுதல் செய்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து வயர் திருடிய மர்ம மனிதர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் வயர் திருட்டில் ஈடுபட்ட சோமனூரை சேர்ந்த பழனிசாமி(வயது48), பொங்கலூரை அடுத்துள்ள வலையபாளையத்தை சேர்ந்த பத்துகாசான் என்கிற வெள்ளியங்கிரி ஆகிய 2 பேரை து செய்தனர். மேலும் இருவரிடம் இருந்தும் திருடப்பட்ட வயரையும் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
கோவை, செப்.13– தமிழக பா.ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் க...
0 comments:
Post a Comment