Monday, December 08, 2014
On Monday, December 08, 2014 by முதல்வர் தளபதி in Tiruchchirappalli
20ந்தே தி நடைபெறுகிறது
திருவெ றும்பூர் அரசு தொழிற்ப யி ற்சி வளா கத் தில் வேலை வாய்ப்பு நடை பெறு கிற து
வர்கள் கேட்டுகொன்டுள்ளார் . திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசின் தொழிற்பயிற்சி நிறுவன வளாகத்தில் 20-12-2014 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை தொழில் பழகுநர் மேளா நடைபெற வுள்ளது இதில் ஐ. டி .ஐ ,. பிட்டர் , வெல்டர் , உள்ளிட்ட அணைத்து தொழில் பழகுநர் பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது உண்மை சான்றிதல்களுடன் நேரில் கலந்து கொண்டு பிரபல தனியார் முன்னணி நிறுவனங்களில்பயிற்சி யில் சேருவதற் காண ஆணையை அன்றே பெற்று பயனடைய வேண்டுமென வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மண்டல ப யிற் சி இணை இயக்குநர் திரு .டி . ஜான் பாஸ்கோ அவர்கள் கேட்டுக்கொன்டுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment