Monday, December 08, 2014
On Monday, December 08, 2014 by முதல்வர் தளபதி in Tiruchchirappalli
20ந்தே தி நடைபெறுகிறது
திருவெ றும்பூர் அரசு தொழிற்ப யி ற்சி வளா கத் தில் வேலை வாய்ப்பு நடை பெறு கிற து
வர்கள் கேட்டுகொன்டுள்ளார் . திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசின் தொழிற்பயிற்சி நிறுவன வளாகத்தில் 20-12-2014 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை தொழில் பழகுநர் மேளா நடைபெற வுள்ளது இதில் ஐ. டி .ஐ ,. பிட்டர் , வெல்டர் , உள்ளிட்ட அணைத்து தொழில் பழகுநர் பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது உண்மை சான்றிதல்களுடன் நேரில் கலந்து கொண்டு பிரபல தனியார் முன்னணி நிறுவனங்களில்பயிற்சி யில் சேருவதற் காண ஆணையை அன்றே பெற்று பயனடைய வேண்டுமென வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மண்டல ப யிற் சி இணை இயக்குநர் திரு .டி . ஜான் பாஸ்கோ அவர்கள் கேட்டுக்கொன்டுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
0 comments:
Post a Comment