Monday, December 08, 2014

On Monday, December 08, 2014 by முதல்வர் தளபதி in    
                                                                                 
                                                        20ந்தே தி    நடைபெறுகிறது                                                                      
        திருவெ றும்பூர்  அரசு  தொழிற்ப யி ற்சி   வளா கத் தில்     வேலை  வாய்ப்பு நடை பெறு கிற து  
வர்கள்  கேட்டுகொன்டுள்ளார் .       திருச்சி   மாவட்டம்  திருவெறும்பூர்  அரசின்  தொழிற்பயிற்சி  நிறுவன வளாகத்தில்   20-12-2014   அன்று  காலை  10.00 மணி  முதல்  மாலை  5.00 மணிவரை  தொழில் பழகுநர்   மேளா     நடைபெற வுள்ளது   இதில்  ஐ. டி .ஐ ,. பிட்டர் ,    வெல்டர் , உள்ளிட்ட  அணைத்து தொழில்  பழகுநர்   பிரிவுகளிலும்  தேர்ச்சி  பெற்றவர்கள்  தங்களது  உண்மை  சான்றிதல்களுடன்  நேரில்  கலந்து  கொண்டு   பிரபல  தனியார்  முன்னணி  நிறுவனங்களில்பயிற்சி யில்   சேருவதற் காண   ஆணையை  அன்றே  பெற்று  பயனடைய  வேண்டுமென  வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சி துறையின்  மண்டல  ப யிற் சி    இணை இயக்குநர்  திரு .டி .  ஜான் பாஸ்கோ  அவர்கள்  கேட்டுக்கொன்டுள்ளார் 

0 comments: