Wednesday, December 24, 2014
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அமாவாசை தினத்தன்று இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் அங்குள்ள விநாயகர் கோவிலில் ஆனைமலையை அடுத்த ஓடையகுளத்தை சேர்ந்த மந்திரம்மாள் (வயது 70) என்பவர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தார். அப்போது பக்தர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மந்திரம்மாள் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதே போல் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பஸ் ஏற சென்ற பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரத்தை சேர்ந்த அன்னபூரணி (50) என்பவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியும் மாயமானது. இதைதொடர்ந்து மந்திரம்மாள், அன்னபூரணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பஸ் ஏற சென்ற பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரத்தை சேர்ந்த அன்னபூரணி (50) என்பவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியும் மாயமானது. இதைதொடர்ந்து மந்திரம்மாள், அன்னபூரணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...

0 comments:
Post a Comment