Wednesday, December 24, 2014
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அமாவாசை தினத்தன்று இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் அங்குள்ள விநாயகர் கோவிலில் ஆனைமலையை அடுத்த ஓடையகுளத்தை சேர்ந்த மந்திரம்மாள் (வயது 70) என்பவர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தார். அப்போது பக்தர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மந்திரம்மாள் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதே போல் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பஸ் ஏற சென்ற பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரத்தை சேர்ந்த அன்னபூரணி (50) என்பவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியும் மாயமானது. இதைதொடர்ந்து மந்திரம்மாள், அன்னபூரணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பஸ் ஏற சென்ற பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரத்தை சேர்ந்த அன்னபூரணி (50) என்பவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியும் மாயமானது. இதைதொடர்ந்து மந்திரம்மாள், அன்னபூரணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் ! ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜ...
0 comments:
Post a Comment