Thursday, December 04, 2014
On Thursday, December 04, 2014 by Unknown in Tiruppur
மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் பழனி அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் முடி காணிக்கை செலுத்தி தங்கதேர் இழுத்து மனம் உருகி வேண்டினார் .
மேலும் நிகழ்ச்சியில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர்கள் மடத்துக்குளம் சி சண்முகவேலு,காங்கயம் NS நடராஜன்,தாராபுரம் பொன்னுசாமி,உடுமலை நகர் மன்றதுணைத்தலைவர்M .கண்ணாயிரம் , பழனி, A.T,செல்லசாமி ,காங்கயம் மணிமாறன்,தாராபுரம் நகரசெயலாளர் T.T.காமராஜ் ,கோவிந்தராஜ்,உடுமலை நகர செயலாளர்
K .G .சண்முகம்,காங்கயம் வாசுகி முருகேசன் EX M.L.A ,திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G.V. வாசுதேவன்,
வக்கீல் K . ராமகிருஷ்ணன்,N .வீராச்சாமி, பனியன் துரை,உடுமலை சிதம்பரநாதன்,தளபதி நீலகண்டன் MC , K.குமரேசன்,இரும்பு குரு ,மடத்துக்குளம் சேர்மன் S .பழனிசாமி,முருகேஷ் கவுண்டர் ,ரகுராம் ,மணிவண்ணன், குப்புசாமி,சேகர்,பஞ்சலிங்கம்,ஆறுமுகம்,நாராயணசாமி,
பழனி பெரியசாமி,துரைராஜ்,வயலூர் ஆறுமுகம் ,பரமேஸ்வரன் பாலு,மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment