Thursday, December 04, 2014
On Thursday, December 04, 2014 by Unknown in Tiruppur
மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் பழனி அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் முடி காணிக்கை செலுத்தி தங்கதேர் இழுத்து மனம் உருகி வேண்டினார் .
மேலும் நிகழ்ச்சியில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர்கள் மடத்துக்குளம் சி சண்முகவேலு,காங்கயம் NS நடராஜன்,தாராபுரம் பொன்னுசாமி,உடுமலை நகர் மன்றதுணைத்தலைவர்M .கண்ணாயிரம் , பழனி, A.T,செல்லசாமி ,காங்கயம் மணிமாறன்,தாராபுரம் நகரசெயலாளர் T.T.காமராஜ் ,கோவிந்தராஜ்,உடுமலை நகர செயலாளர்
K .G .சண்முகம்,காங்கயம் வாசுகி முருகேசன் EX M.L.A ,திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G.V. வாசுதேவன்,
வக்கீல் K . ராமகிருஷ்ணன்,N .வீராச்சாமி, பனியன் துரை,உடுமலை சிதம்பரநாதன்,தளபதி நீலகண்டன் MC , K.குமரேசன்,இரும்பு குரு ,மடத்துக்குளம் சேர்மன் S .பழனிசாமி,முருகேஷ் கவுண்டர் ,ரகுராம் ,மணிவண்ணன், குப்புசாமி,சேகர்,பஞ்சலிங்கம்,ஆறுமுகம்,நாராயணசாமி,
பழனி பெரியசாமி,துரைராஜ்,வயலூர் ஆறுமுகம் ,பரமேஸ்வரன் பாலு,மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment