Thursday, December 04, 2014
On Thursday, December 04, 2014 by Unknown in Tiruppur
மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் பழனி அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் முடி காணிக்கை செலுத்தி தங்கதேர் இழுத்து மனம் உருகி வேண்டினார் .
மேலும் நிகழ்ச்சியில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர்கள் மடத்துக்குளம் சி சண்முகவேலு,காங்கயம் NS நடராஜன்,தாராபுரம் பொன்னுசாமி,உடுமலை நகர் மன்றதுணைத்தலைவர்M .கண்ணாயிரம் , பழனி, A.T,செல்லசாமி ,காங்கயம் மணிமாறன்,தாராபுரம் நகரசெயலாளர் T.T.காமராஜ் ,கோவிந்தராஜ்,உடுமலை நகர செயலாளர்
K .G .சண்முகம்,காங்கயம் வாசுகி முருகேசன் EX M.L.A ,திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G.V. வாசுதேவன்,
வக்கீல் K . ராமகிருஷ்ணன்,N .வீராச்சாமி, பனியன் துரை,உடுமலை சிதம்பரநாதன்,தளபதி நீலகண்டன் MC , K.குமரேசன்,இரும்பு குரு ,மடத்துக்குளம் சேர்மன் S .பழனிசாமி,முருகேஷ் கவுண்டர் ,ரகுராம் ,மணிவண்ணன், குப்புசாமி,சேகர்,பஞ்சலிங்கம்,ஆறுமுகம்,நாராயணசாமி,
பழனி பெரியசாமி,துரைராஜ்,வயலூர் ஆறுமுகம் ,பரமேஸ்வரன் பாலு,மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...

0 comments:
Post a Comment