Thursday, December 04, 2014
திருப்பூர் அடுத்துள்ள அவினாசியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 56). இவரது மனைவி தெய்வாத்தாள் (50). திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக நடராஜும், அவரது மனைவி தெய்வாத்தாளும் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அனுப்பர்பாளையம்புதூர் பஸ் நிறுத்தம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரியை நடராஜ் முந்திச்செல்ல முயன்றபோது நிலைதடுமாறி இருவரும் தண்ணீர் லாரியின் சக்கரத்திற்கு நடுவே விழுந்தனர். இதில் லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் தெய்வாத்தாள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். நடராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி நடராஜ் இறந்தார்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...

0 comments:
Post a Comment