Monday, December 08, 2014
On Monday, December 08, 2014 by Unknown in Tiruppur
உடுமலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி மாரியம்மனுக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு பிரார்த்தனை.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகரும்,திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், அரசுகேபிள் டி. வி. வாரியத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,சட்டமன்ற உறுப்பினர் சி சண்முகவேலு
கே .பி. மணிவாசகம் EX. M.L.A. ,எஸ் .ராஜ்குமார் ,உடுமலை நகர்மன்ற துணைத்தலைவர் M.கண்ணாயிரம்,உடுமலை நகர செயலாளர்
K. G. சண்முகம், திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்
G.V வாசுதேவன், ஒன்றியசெயலாளர் ஆறுச்சாமி
M. கௌரிசித்ரா முருகேசன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் அரசுவக்கீல் கே .ராமகிருஷ்ணன்,வக்கீல் சோமசுந்தரம் வக்கீல் கண்ணன்,வக்கீல் மனோகரன் A.G.S பாலநாகமாணிக்கம் R .K . பொன்ராஜ்,
U.K.P. ராதாகிருஷ்ணன்,ரங்கசாமி , ஒன்றியகுழுத்துனணத்தலைவர் போடிபட்டி ஜெகநாதன்,ஊராட்சித்தலைவர்கள் பாலசுப்பிரமணியம் ஜனார்த்தனன்,சிதம்பரநாதன்,N .வீராசாமி, J .மணிவண்ணன் ,பனியன் துரை உமாகுப்புசாமி ,N .வெங்கடேஷ் ,சற்குனசாமி,முருகவேல் போகநாதன் ,வார்டன் பொன்னுச்சாமி,முருகவேல்,நரிமுருகன்,துபாய் ஆறுமுகம்,செல்வராஜ், சந்திரிகா,சகுந்தலா,செல்வி,சாந்தி,
எரிப்பாளையம் மாலதி நடராஜ்,லயன் நடராஜ் ,தீப்பொறி கார்த்திகேயன் அப்பாத்துரை,P.A. பொன்ராஜ், பெயிண்டர் பாலு, K.குமரேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
0 comments:
Post a Comment