Monday, December 08, 2014
மதுரை மதுரைக் கல்லூரி மைதானத்தில் வருகிற டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் பட்டயக் கணக்காளர்கள் மண்டல மாநாடு நடைபெற உள்ளதாக தென்னக பட்டய கணக்காளர்கள் சங்க தலைவர் ராஜராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .இரண்டு நாட்கள் நடைபெறுகிற இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர் ரகு தலைமையில் பொருளாதாரம் குறித்த சிறப்பு அமர்வும் நடைபெற உள்ளதாகவும் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,கனரக தொழில் துறை இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார் .மதுரையில் தொழிற் துறையை சார்ந்த முக்கிய நபர்களுடன் சிறப்பு அமர்வை ஏற்படுத்திட உள்ளதாகவும் மதுரையை மையப்படுத்தி இதனை ஏற்பாடு செய்துள்ளதாகவும் 1984 க்கு பிறகு 30 வருடங்கள் கழித்து மதுரையை சார்ந்த ஒருவரே தலைவராக இருந்து இம்மாநாட்டை நடத்துவது சிறப்புக்குரியது என கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
0 comments:
Post a Comment