Monday, December 08, 2014
மதுரை மதுரைக் கல்லூரி மைதானத்தில் வருகிற டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் பட்டயக் கணக்காளர்கள் மண்டல மாநாடு நடைபெற உள்ளதாக தென்னக பட்டய கணக்காளர்கள் சங்க தலைவர் ராஜராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .இரண்டு நாட்கள் நடைபெறுகிற இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர் ரகு தலைமையில் பொருளாதாரம் குறித்த சிறப்பு அமர்வும் நடைபெற உள்ளதாகவும் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,கனரக தொழில் துறை இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார் .மதுரையில் தொழிற் துறையை சார்ந்த முக்கிய நபர்களுடன் சிறப்பு அமர்வை ஏற்படுத்திட உள்ளதாகவும் மதுரையை மையப்படுத்தி இதனை ஏற்பாடு செய்துள்ளதாகவும் 1984 க்கு பிறகு 30 வருடங்கள் கழித்து மதுரையை சார்ந்த ஒருவரே தலைவராக இருந்து இம்மாநாட்டை நடத்துவது சிறப்புக்குரியது என கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment