Friday, January 02, 2015
திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட 16–வது வார்டு முதல் 30–வது வார்டு வரை உள்ள 15 வார்டுகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 2–வது மண்டல அலுவலகத்தில் நடந்தது. மேயர் விசாலாட்சி தலைமை தாங்கினார். துணைமேயர் குணசேகரன், மண்டல தலைவர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிஆணையர் வாசுகுமார் வரவேற்றார். கூட்டத்தில் 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது, தெருவிளக்குகளை முறையாக பராமரிப்பது இல்லை என்றும், சாக்கடை கால்வாயை தூர்வாருவதில்லை என்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேயர் விசாலாட்சி பேசிய போது கூறியதாவது:–
அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவேண்டும். வார்டுக்கு ஒரு பணியாளர் நியமித்து கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரிவசூலிப்பாளர்கள் முறையாக வரி வசூல் செய்ய வேண்டும். கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை களைந்து அனைவரும் ஒருங்கிணைந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.
பொது நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஒப்பந்தகாரர்களை அறிவுறுத்த வேண்டும். ஆட்கள் பற்றாக்குறையை போக்கி சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.
கூட்டத்தின் போது, தெருவிளக்குகளை முறையாக பராமரிப்பது இல்லை என்றும், சாக்கடை கால்வாயை தூர்வாருவதில்லை என்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேயர் விசாலாட்சி பேசிய போது கூறியதாவது:–
அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவேண்டும். வார்டுக்கு ஒரு பணியாளர் நியமித்து கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரிவசூலிப்பாளர்கள் முறையாக வரி வசூல் செய்ய வேண்டும். கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை களைந்து அனைவரும் ஒருங்கிணைந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.
பொது நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஒப்பந்தகாரர்களை அறிவுறுத்த வேண்டும். ஆட்கள் பற்றாக்குறையை போக்கி சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment