Friday, January 02, 2015
திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட 16–வது வார்டு முதல் 30–வது வார்டு வரை உள்ள 15 வார்டுகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 2–வது மண்டல அலுவலகத்தில் நடந்தது. மேயர் விசாலாட்சி தலைமை தாங்கினார். துணைமேயர் குணசேகரன், மண்டல தலைவர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிஆணையர் வாசுகுமார் வரவேற்றார். கூட்டத்தில் 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது, தெருவிளக்குகளை முறையாக பராமரிப்பது இல்லை என்றும், சாக்கடை கால்வாயை தூர்வாருவதில்லை என்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேயர் விசாலாட்சி பேசிய போது கூறியதாவது:–
அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவேண்டும். வார்டுக்கு ஒரு பணியாளர் நியமித்து கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரிவசூலிப்பாளர்கள் முறையாக வரி வசூல் செய்ய வேண்டும். கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை களைந்து அனைவரும் ஒருங்கிணைந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.
பொது நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஒப்பந்தகாரர்களை அறிவுறுத்த வேண்டும். ஆட்கள் பற்றாக்குறையை போக்கி சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.
கூட்டத்தின் போது, தெருவிளக்குகளை முறையாக பராமரிப்பது இல்லை என்றும், சாக்கடை கால்வாயை தூர்வாருவதில்லை என்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேயர் விசாலாட்சி பேசிய போது கூறியதாவது:–
அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவேண்டும். வார்டுக்கு ஒரு பணியாளர் நியமித்து கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரிவசூலிப்பாளர்கள் முறையாக வரி வசூல் செய்ய வேண்டும். கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை களைந்து அனைவரும் ஒருங்கிணைந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.
பொது நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஒப்பந்தகாரர்களை அறிவுறுத்த வேண்டும். ஆட்கள் பற்றாக்குறையை போக்கி சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment