Friday, January 02, 2015
திருப்பூர் 1–வது மண்டல பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜ் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–பிரதமரின் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தில் 1–வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒவ்வொரு வங்கியில் கணக்கு தொடங்கினோம். இந்த கணக்குகளையெல்லாம் ஆரம்பித்து 4 மாதங்கள் ஆகியும் வங்கி கணக்குகளின் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. வங்கி கணக்கு எண்ணைக்கூட வங்கி மேலாளர்கள் தர மறுக்கிறார்கள். ரூ.1,000 செலுத்தினால் தான் வங்கி புத்தகம் தரப்படும் என்று வங்கி மேலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வங்கி கணக்கு தொடங்கிய பொதுமக்களுக்கு வங்கி புத்தகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment