Friday, January 02, 2015
திருப்பூர் 1–வது மண்டல பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜ் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–பிரதமரின் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தில் 1–வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒவ்வொரு வங்கியில் கணக்கு தொடங்கினோம். இந்த கணக்குகளையெல்லாம் ஆரம்பித்து 4 மாதங்கள் ஆகியும் வங்கி கணக்குகளின் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. வங்கி கணக்கு எண்ணைக்கூட வங்கி மேலாளர்கள் தர மறுக்கிறார்கள். ரூ.1,000 செலுத்தினால் தான் வங்கி புத்தகம் தரப்படும் என்று வங்கி மேலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வங்கி கணக்கு தொடங்கிய பொதுமக்களுக்கு வங்கி புத்தகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment