Thursday, January 01, 2015
பகிர்க

ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் குழுமியிருந்தவர்கள் மீது ராக்கெட் விழுந்ததில் குறைந்தது இருபதுபேர் கொல்லப்பட்டனர்.
நாற்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இதில் பெண்களும் சிறு குழந்தைகளும் அடங்கும்.
ஆப்கானிஸ்தானின் தெற்கத்திய பிராந்தியமான ஹெல்மண்ட் பிராந்தியத்தில் திருமண விருந்து நடந்துகொண்டிருந்த வீட்டின் மீது இந்த ராக்கெட் விழுந்ததில் இந்த உயிரிழப்புக்கள் நடந்திருக்கின்றன.
மணமகளை வரவேற்பதற்காக விருந்தினர்கள் அந்த வீட்டிற்கு வெளியே குழுமிக்கொண்டிருந்த சமயத்தில் இந்த ராக்கெட் அங்கே விழுந்ததாக அந்த கட்டிட உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.
தனது குழந்தைகள் ஒன்பது பேரும் இதில் காணாமல் போயிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் ராணுவத்தினருக்கும் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையில் புதன்கிழமையன்று நடந்த மோதலின்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த நாடோ மற்றும் அமெரிக்காவின் தாக்கும் படைப்பிரிவுகள் கடைசியாக அங்கிருந்து வெளியேறிய நாளாகவும் நேற்று புதன்கிழமை இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment