Thursday, January 01, 2015
பகிர்க

ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் குழுமியிருந்தவர்கள் மீது ராக்கெட் விழுந்ததில் குறைந்தது இருபதுபேர் கொல்லப்பட்டனர்.
நாற்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இதில் பெண்களும் சிறு குழந்தைகளும் அடங்கும்.
ஆப்கானிஸ்தானின் தெற்கத்திய பிராந்தியமான ஹெல்மண்ட் பிராந்தியத்தில் திருமண விருந்து நடந்துகொண்டிருந்த வீட்டின் மீது இந்த ராக்கெட் விழுந்ததில் இந்த உயிரிழப்புக்கள் நடந்திருக்கின்றன.
மணமகளை வரவேற்பதற்காக விருந்தினர்கள் அந்த வீட்டிற்கு வெளியே குழுமிக்கொண்டிருந்த சமயத்தில் இந்த ராக்கெட் அங்கே விழுந்ததாக அந்த கட்டிட உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.
தனது குழந்தைகள் ஒன்பது பேரும் இதில் காணாமல் போயிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் ராணுவத்தினருக்கும் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையில் புதன்கிழமையன்று நடந்த மோதலின்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த நாடோ மற்றும் அமெரிக்காவின் தாக்கும் படைப்பிரிவுகள் கடைசியாக அங்கிருந்து வெளியேறிய நாளாகவும் நேற்று புதன்கிழமை இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment