Wednesday, January 07, 2015
திருப்பூரில் அனுமதியின்றி மதுவிற்ற பார் ஊழியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
மிலாடி நபியையொட்டி கடந்த 4–ந் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இருப்பினும் பார் ஊழியர்கள் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்படி திருப்பூர் காலேஜ் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான கார்த்திக்கை(வயது 23) திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து 9 மதுபாட்டில்கள், ரூ.120–ஐ பறிமுதல் செய்தனர்.
அதுபோல் காலேஜ் ரோட்டில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான ராஜ்குமார்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.110–யும், 2–வது ரெயில்வே கேட் அருகே மதுவிற்பனை செய்த பார் ஊழியரான குணசேகரன்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.900–ஐ திருப்பூர் வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான அன்னமார் காலனியைச் சேர்ந்த செல்வத்தை(31) கைது செய்து 6 மதுபாட்டில்கள், ரூ.600–ம், தாராபுரம் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான பலவஞ்சிப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரன்(24) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள் ரூ.640–ஐ திருப்பூர் ஊரக போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ஜம்மனை பள்ளத்தில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் மனகுடியைச் சேர்ந்த ராஜாவை(23) போலீசார் கைது செய்து ஒரு மதுபாட்டில், ரூ.800–ஐ திருப்பூர் தெற்கு போலீசார் பறிமுதல் செய்தனர். அதுபோல் செல்லம் நகர் பிரிவில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான தேனியைச் சேர்ந்த அன்பழகனை(36) திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்தனர். அதுபோல் வ.உ.சி.நகர் பகுதியில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான புதுக்கோட்டையைச் சேர்ந்த மதியை(25) திருப்பூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மிலாடி நபியையொட்டி கடந்த 4–ந் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இருப்பினும் பார் ஊழியர்கள் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்படி திருப்பூர் காலேஜ் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான கார்த்திக்கை(வயது 23) திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து 9 மதுபாட்டில்கள், ரூ.120–ஐ பறிமுதல் செய்தனர்.
அதுபோல் காலேஜ் ரோட்டில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான ராஜ்குமார்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.110–யும், 2–வது ரெயில்வே கேட் அருகே மதுவிற்பனை செய்த பார் ஊழியரான குணசேகரன்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.900–ஐ திருப்பூர் வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான அன்னமார் காலனியைச் சேர்ந்த செல்வத்தை(31) கைது செய்து 6 மதுபாட்டில்கள், ரூ.600–ம், தாராபுரம் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான பலவஞ்சிப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரன்(24) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள் ரூ.640–ஐ திருப்பூர் ஊரக போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ஜம்மனை பள்ளத்தில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் மனகுடியைச் சேர்ந்த ராஜாவை(23) போலீசார் கைது செய்து ஒரு மதுபாட்டில், ரூ.800–ஐ திருப்பூர் தெற்கு போலீசார் பறிமுதல் செய்தனர். அதுபோல் செல்லம் நகர் பிரிவில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான தேனியைச் சேர்ந்த அன்பழகனை(36) திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்தனர். அதுபோல் வ.உ.சி.நகர் பகுதியில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான புதுக்கோட்டையைச் சேர்ந்த மதியை(25) திருப்பூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment