Wednesday, January 07, 2015
திருப்பூரில் அனுமதியின்றி மதுவிற்ற பார் ஊழியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
மிலாடி நபியையொட்டி கடந்த 4–ந் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இருப்பினும் பார் ஊழியர்கள் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்படி திருப்பூர் காலேஜ் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான கார்த்திக்கை(வயது 23) திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து 9 மதுபாட்டில்கள், ரூ.120–ஐ பறிமுதல் செய்தனர்.
அதுபோல் காலேஜ் ரோட்டில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான ராஜ்குமார்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.110–யும், 2–வது ரெயில்வே கேட் அருகே மதுவிற்பனை செய்த பார் ஊழியரான குணசேகரன்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.900–ஐ திருப்பூர் வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான அன்னமார் காலனியைச் சேர்ந்த செல்வத்தை(31) கைது செய்து 6 மதுபாட்டில்கள், ரூ.600–ம், தாராபுரம் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான பலவஞ்சிப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரன்(24) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள் ரூ.640–ஐ திருப்பூர் ஊரக போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ஜம்மனை பள்ளத்தில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் மனகுடியைச் சேர்ந்த ராஜாவை(23) போலீசார் கைது செய்து ஒரு மதுபாட்டில், ரூ.800–ஐ திருப்பூர் தெற்கு போலீசார் பறிமுதல் செய்தனர். அதுபோல் செல்லம் நகர் பிரிவில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான தேனியைச் சேர்ந்த அன்பழகனை(36) திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்தனர். அதுபோல் வ.உ.சி.நகர் பகுதியில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான புதுக்கோட்டையைச் சேர்ந்த மதியை(25) திருப்பூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மிலாடி நபியையொட்டி கடந்த 4–ந் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இருப்பினும் பார் ஊழியர்கள் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்படி திருப்பூர் காலேஜ் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான கார்த்திக்கை(வயது 23) திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து 9 மதுபாட்டில்கள், ரூ.120–ஐ பறிமுதல் செய்தனர்.
அதுபோல் காலேஜ் ரோட்டில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான ராஜ்குமார்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.110–யும், 2–வது ரெயில்வே கேட் அருகே மதுவிற்பனை செய்த பார் ஊழியரான குணசேகரன்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.900–ஐ திருப்பூர் வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான அன்னமார் காலனியைச் சேர்ந்த செல்வத்தை(31) கைது செய்து 6 மதுபாட்டில்கள், ரூ.600–ம், தாராபுரம் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான பலவஞ்சிப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரன்(24) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள் ரூ.640–ஐ திருப்பூர் ஊரக போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ஜம்மனை பள்ளத்தில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் மனகுடியைச் சேர்ந்த ராஜாவை(23) போலீசார் கைது செய்து ஒரு மதுபாட்டில், ரூ.800–ஐ திருப்பூர் தெற்கு போலீசார் பறிமுதல் செய்தனர். அதுபோல் செல்லம் நகர் பிரிவில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான தேனியைச் சேர்ந்த அன்பழகனை(36) திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்தனர். அதுபோல் வ.உ.சி.நகர் பகுதியில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான புதுக்கோட்டையைச் சேர்ந்த மதியை(25) திருப்பூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment