Wednesday, January 07, 2015
திருப்பூரில் அனுமதியின்றி மதுவிற்ற பார் ஊழியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
மிலாடி நபியையொட்டி கடந்த 4–ந் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இருப்பினும் பார் ஊழியர்கள் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்படி திருப்பூர் காலேஜ் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான கார்த்திக்கை(வயது 23) திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து 9 மதுபாட்டில்கள், ரூ.120–ஐ பறிமுதல் செய்தனர்.
அதுபோல் காலேஜ் ரோட்டில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான ராஜ்குமார்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.110–யும், 2–வது ரெயில்வே கேட் அருகே மதுவிற்பனை செய்த பார் ஊழியரான குணசேகரன்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.900–ஐ திருப்பூர் வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான அன்னமார் காலனியைச் சேர்ந்த செல்வத்தை(31) கைது செய்து 6 மதுபாட்டில்கள், ரூ.600–ம், தாராபுரம் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான பலவஞ்சிப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரன்(24) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள் ரூ.640–ஐ திருப்பூர் ஊரக போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ஜம்மனை பள்ளத்தில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் மனகுடியைச் சேர்ந்த ராஜாவை(23) போலீசார் கைது செய்து ஒரு மதுபாட்டில், ரூ.800–ஐ திருப்பூர் தெற்கு போலீசார் பறிமுதல் செய்தனர். அதுபோல் செல்லம் நகர் பிரிவில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான தேனியைச் சேர்ந்த அன்பழகனை(36) திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்தனர். அதுபோல் வ.உ.சி.நகர் பகுதியில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான புதுக்கோட்டையைச் சேர்ந்த மதியை(25) திருப்பூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மிலாடி நபியையொட்டி கடந்த 4–ந் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இருப்பினும் பார் ஊழியர்கள் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்படி திருப்பூர் காலேஜ் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான கார்த்திக்கை(வயது 23) திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து 9 மதுபாட்டில்கள், ரூ.120–ஐ பறிமுதல் செய்தனர்.
அதுபோல் காலேஜ் ரோட்டில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான ராஜ்குமார்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.110–யும், 2–வது ரெயில்வே கேட் அருகே மதுவிற்பனை செய்த பார் ஊழியரான குணசேகரன்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.900–ஐ திருப்பூர் வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான அன்னமார் காலனியைச் சேர்ந்த செல்வத்தை(31) கைது செய்து 6 மதுபாட்டில்கள், ரூ.600–ம், தாராபுரம் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான பலவஞ்சிப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரன்(24) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள் ரூ.640–ஐ திருப்பூர் ஊரக போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ஜம்மனை பள்ளத்தில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் மனகுடியைச் சேர்ந்த ராஜாவை(23) போலீசார் கைது செய்து ஒரு மதுபாட்டில், ரூ.800–ஐ திருப்பூர் தெற்கு போலீசார் பறிமுதல் செய்தனர். அதுபோல் செல்லம் நகர் பிரிவில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான தேனியைச் சேர்ந்த அன்பழகனை(36) திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்தனர். அதுபோல் வ.உ.சி.நகர் பகுதியில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான புதுக்கோட்டையைச் சேர்ந்த மதியை(25) திருப்பூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment