Wednesday, January 07, 2015
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியக்குழு சார்பாக இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் 22–வது வாடிப்பட்டி ஒன்றியமாநாடு சோழவந்தான் தியாகி
எஸ்.எஸ்.சுப்பிரமணியன் அரங்கில் நடந்தது.
இந்த மாநாட்டு கூட்டத்திற்கு மாநில நிர்வாககுழு உறுப்பினர் பி.சேதுராமன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்டச்செயலாளர் காளிதாஸ், துணைச் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் எ.எம்.ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. புதிய நிர்வாகிகளாக ஒன்றிய செயலாளர் மூர்த்தி, துணைச் செயலாளர் மாரியப்பன், பொருளாளராக நாகராஜ், ஒன்றியகுழு உறுப்பினர்களாக பரமசிவம், தவமணி, சிவக்குமார், சந்திரன், செல்வராஜ், பொன்னுதாய், பாலமுருகன், ராஜகுமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரியும், நிறுத்திய முதியோர் உதவிதொகையை உடனே வழங்க கோரியும், நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கனிம வளங்களை பாதுகாக்க கோரியும், சோழவந்தான் ரெயில்வே மேம்பால வேலையை உடனே தொடங்க கோரியும், அனைத்து பயிர்களுக்கும் பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்தகோரியும், சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க கோரியும், அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு விழாவை அரசு நடைமுறைக்குட்பட்டு நடத்திட வேண்டும், சோழவந்தான் விவசாய பண்ணையில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து சோழவந்தான் பகுதியில் அழிந்துவரும் வெற்றிலை கொடிக்கால் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இந்த மாநாட்டு கூட்டத்திற்கு மாநில நிர்வாககுழு உறுப்பினர் பி.சேதுராமன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்டச்செயலாளர் காளிதாஸ், துணைச் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் எ.எம்.ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. புதிய நிர்வாகிகளாக ஒன்றிய செயலாளர் மூர்த்தி, துணைச் செயலாளர் மாரியப்பன், பொருளாளராக நாகராஜ், ஒன்றியகுழு உறுப்பினர்களாக பரமசிவம், தவமணி, சிவக்குமார், சந்திரன், செல்வராஜ், பொன்னுதாய், பாலமுருகன், ராஜகுமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரியும், நிறுத்திய முதியோர் உதவிதொகையை உடனே வழங்க கோரியும், நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கனிம வளங்களை பாதுகாக்க கோரியும், சோழவந்தான் ரெயில்வே மேம்பால வேலையை உடனே தொடங்க கோரியும், அனைத்து பயிர்களுக்கும் பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்தகோரியும், சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க கோரியும், அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு விழாவை அரசு நடைமுறைக்குட்பட்டு நடத்திட வேண்டும், சோழவந்தான் விவசாய பண்ணையில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து சோழவந்தான் பகுதியில் அழிந்துவரும் வெற்றிலை கொடிக்கால் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment