Wednesday, January 07, 2015
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியக்குழு சார்பாக இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் 22–வது வாடிப்பட்டி ஒன்றியமாநாடு சோழவந்தான் தியாகி
எஸ்.எஸ்.சுப்பிரமணியன் அரங்கில் நடந்தது.
இந்த மாநாட்டு கூட்டத்திற்கு மாநில நிர்வாககுழு உறுப்பினர் பி.சேதுராமன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்டச்செயலாளர் காளிதாஸ், துணைச் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் எ.எம்.ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. புதிய நிர்வாகிகளாக ஒன்றிய செயலாளர் மூர்த்தி, துணைச் செயலாளர் மாரியப்பன், பொருளாளராக நாகராஜ், ஒன்றியகுழு உறுப்பினர்களாக பரமசிவம், தவமணி, சிவக்குமார், சந்திரன், செல்வராஜ், பொன்னுதாய், பாலமுருகன், ராஜகுமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரியும், நிறுத்திய முதியோர் உதவிதொகையை உடனே வழங்க கோரியும், நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கனிம வளங்களை பாதுகாக்க கோரியும், சோழவந்தான் ரெயில்வே மேம்பால வேலையை உடனே தொடங்க கோரியும், அனைத்து பயிர்களுக்கும் பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்தகோரியும், சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க கோரியும், அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு விழாவை அரசு நடைமுறைக்குட்பட்டு நடத்திட வேண்டும், சோழவந்தான் விவசாய பண்ணையில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து சோழவந்தான் பகுதியில் அழிந்துவரும் வெற்றிலை கொடிக்கால் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இந்த மாநாட்டு கூட்டத்திற்கு மாநில நிர்வாககுழு உறுப்பினர் பி.சேதுராமன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்டச்செயலாளர் காளிதாஸ், துணைச் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் எ.எம்.ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. புதிய நிர்வாகிகளாக ஒன்றிய செயலாளர் மூர்த்தி, துணைச் செயலாளர் மாரியப்பன், பொருளாளராக நாகராஜ், ஒன்றியகுழு உறுப்பினர்களாக பரமசிவம், தவமணி, சிவக்குமார், சந்திரன், செல்வராஜ், பொன்னுதாய், பாலமுருகன், ராஜகுமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரியும், நிறுத்திய முதியோர் உதவிதொகையை உடனே வழங்க கோரியும், நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கனிம வளங்களை பாதுகாக்க கோரியும், சோழவந்தான் ரெயில்வே மேம்பால வேலையை உடனே தொடங்க கோரியும், அனைத்து பயிர்களுக்கும் பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்தகோரியும், சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க கோரியும், அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு விழாவை அரசு நடைமுறைக்குட்பட்டு நடத்திட வேண்டும், சோழவந்தான் விவசாய பண்ணையில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து சோழவந்தான் பகுதியில் அழிந்துவரும் வெற்றிலை கொடிக்கால் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment