Wednesday, January 07, 2015
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியக்குழு சார்பாக இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் 22–வது வாடிப்பட்டி ஒன்றியமாநாடு சோழவந்தான் தியாகி
எஸ்.எஸ்.சுப்பிரமணியன் அரங்கில் நடந்தது.
இந்த மாநாட்டு கூட்டத்திற்கு மாநில நிர்வாககுழு உறுப்பினர் பி.சேதுராமன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்டச்செயலாளர் காளிதாஸ், துணைச் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் எ.எம்.ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. புதிய நிர்வாகிகளாக ஒன்றிய செயலாளர் மூர்த்தி, துணைச் செயலாளர் மாரியப்பன், பொருளாளராக நாகராஜ், ஒன்றியகுழு உறுப்பினர்களாக பரமசிவம், தவமணி, சிவக்குமார், சந்திரன், செல்வராஜ், பொன்னுதாய், பாலமுருகன், ராஜகுமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரியும், நிறுத்திய முதியோர் உதவிதொகையை உடனே வழங்க கோரியும், நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கனிம வளங்களை பாதுகாக்க கோரியும், சோழவந்தான் ரெயில்வே மேம்பால வேலையை உடனே தொடங்க கோரியும், அனைத்து பயிர்களுக்கும் பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்தகோரியும், சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க கோரியும், அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு விழாவை அரசு நடைமுறைக்குட்பட்டு நடத்திட வேண்டும், சோழவந்தான் விவசாய பண்ணையில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து சோழவந்தான் பகுதியில் அழிந்துவரும் வெற்றிலை கொடிக்கால் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இந்த மாநாட்டு கூட்டத்திற்கு மாநில நிர்வாககுழு உறுப்பினர் பி.சேதுராமன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்டச்செயலாளர் காளிதாஸ், துணைச் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் எ.எம்.ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. புதிய நிர்வாகிகளாக ஒன்றிய செயலாளர் மூர்த்தி, துணைச் செயலாளர் மாரியப்பன், பொருளாளராக நாகராஜ், ஒன்றியகுழு உறுப்பினர்களாக பரமசிவம், தவமணி, சிவக்குமார், சந்திரன், செல்வராஜ், பொன்னுதாய், பாலமுருகன், ராஜகுமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரியும், நிறுத்திய முதியோர் உதவிதொகையை உடனே வழங்க கோரியும், நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கனிம வளங்களை பாதுகாக்க கோரியும், சோழவந்தான் ரெயில்வே மேம்பால வேலையை உடனே தொடங்க கோரியும், அனைத்து பயிர்களுக்கும் பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்தகோரியும், சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க கோரியும், அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு விழாவை அரசு நடைமுறைக்குட்பட்டு நடத்திட வேண்டும், சோழவந்தான் விவசாய பண்ணையில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து சோழவந்தான் பகுதியில் அழிந்துவரும் வெற்றிலை கொடிக்கால் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment