Monday, January 19, 2015
ரயில் முன் விழுந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து திருப்பூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் வஞ்சிபாளையம் அருகே அணைப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை விரைவு ரயில் முன் விழுந்த இளம் பெண் ஒருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். ரயில்வே போலீஸார் கூறுகையில், தற்கொலை செய்துகொண்ட, சுமார் 25 வயதுடைய குட்டையான இளம் பெண், கத்திரிப்பூ நிறத்தில் சுடிதாரும், பச்சை நிறத்தில் பேன்டும் அணிந்திருந்தார். தற்கொலை செய்து கொண்ட பெண் குறித்த விவரம் தெரியவில்லை என்றனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment