Thursday, January 22, 2015

அமெரிக்கப் பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாகவும் நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகவும் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தின் போது பேசிய அதிபர் ஒபாமா, “ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈராக் மற்றும் ஆப்கனில் 6 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருந்தனர். ஆனால், தற்போது 15 ஆயிரம் வீரர்கள் மட்டுமே உள்ளனர்.
கடந்த 15 வருடங்களில் நாடு அபரிமிதமான வளர்ச்சியை கண்டிருக்கிறது. நாட்டிம் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதோடு, வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
0 comments:
Post a Comment