Thursday, January 22, 2015

அமெரிக்கப் பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாகவும் நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகவும் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தின் போது பேசிய அதிபர் ஒபாமா, “ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈராக் மற்றும் ஆப்கனில் 6 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருந்தனர். ஆனால், தற்போது 15 ஆயிரம் வீரர்கள் மட்டுமே உள்ளனர்.
கடந்த 15 வருடங்களில் நாடு அபரிமிதமான வளர்ச்சியை கண்டிருக்கிறது. நாட்டிம் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதோடு, வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment