Thursday, January 22, 2015
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மானவன் புதிய கண்டுபிடிப்பு மூலம், அமெரிக்காவில் தொழிலதிபர் ஆகியுள்ளான்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன் ஷுபம் பானர்ஜியின் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றுள்ளது. அதில் கண் பார்வையற்றவர்கள் படிக்கும் பிரெய்லி பிரிண்டரை காட்சியில் வைத்தமைக்காக இந்த இடத்தை அடைந்துள்ளான்.

ஷுபம் பானர்ஜி தனது பெற்றோரிடம் கண் தெரியாதவர்கள் எப்படி படிப்பார்கள் என கேட்டுள்ளான். அப்போது அவர்கள் பிரெய்லி பிரிண்டர்ஸ் மூலம் படிக்கும் விஷயத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஷுபம் பானர்ஜி இணையத்தளத்தில் தேடிப் பார்த்திருக்கிறான்.
மேலும், அந்த மிஷினின் விலை 2 ஆயிரம் டாலர் என்றுக் குறிப்பிட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த, அவன் தானே புதிதாக மிக எளிமையான முறையில் ஒரு பிரெய்லி பிரிண்டரை உருவாக்க முடிவெடுத்துள்ளான்.
Ads by TheTorntvs V10 1.1Ad Options
அதனால் அவன், இரவு பகலாக கண் விழித்து புதிய பிரெய்லி பிரிண்டரை உருவாக்கியுள்ளான். முந்தைய பிரெய்லி பிரிண்டர் 9 கிலோவுக்கு மேல் எடையுள்ள நிலையில், ஷுபம் பானர்ஜி தயாரித்துள்ள பிரிண்டர் மிக குறைந்த எடை கொண்டதாக இருந்தது.

மேலும் விலையோ மிகவும் குறைவு அதாவது ரூ.15 ஆயிரம் மட்டுமே என்பதாலும் அது அனைவரையும் கவர்ந்துள்ளது. இதற்கிடையி ஷுபம் பானர்ஜி ரூ.20 லட்சம் முதலீட்டில் புதிதாக சிறிய கம்பெனி தொடங்கி தொழில் அதிபர் ஆகியிருக்கிறான்.
இது குறித்துக் கூறியுள்ள ஷுபம் பானர்ஜி, “அதிகப்படியான கண்பார்வையற்றவர்களை என்னுடைய பிரெய்லி பிரிண்டரை பயண்படுத்த வைப்பதே எனது இறுதிக் குறிக்கோளாகும்” என்றான்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
0 comments:
Post a Comment