Monday, January 05, 2015
நள்ளிரவு நேரத்தில் மர்மமான முறையில் திடீரென வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து உடுமலை போலீஸார் விசாரிக்கின்றனர்.
உடுமலை குமரன் நகரில் வசித்து வருபவர் பாலமுரளிகிருஷ்ணன் (37). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமாக வேன் உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டின் முன்பு, வேன்னை நிறுத்தி விட்டு பாலமுரளிகிருஷ்ணன் தூங்கச் சென்றாராம். நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென பலத்த சத்தம் கேட்டு, அவர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, வேன் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
அங்கு கூடிய அப்பகுதி மக்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்து போலீஸார் கூறியது:
வெடிச் சத்தம் கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர். வேன் உரிமையாளர் பாலமுரளிகிருஷ்ணாவிற்கு அண்மைக்காலமாக ஒரு சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் வீட்டின் முன்பு உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமிராவில் மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment