Wednesday, January 21, 2015
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ,மாவட்ட இயக்க மேலாண்மை அழகு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து பல்வேறு முன்னணி நிருவனங்களைக்கொண்டு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 24-01-2015 அன்று உடுமலைப்பேட்டை பழனி ,சாலை ஸ்ரீ ஜி .வி .ஜி .விசாலாட்சி மகளிர் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது .இம்முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைத்து ஊராட்சிகள் மற்றும் நகரப்புற பகுதிகளில் உள்ள படித்த மற்றும் படிக்காத தொழித்பயிட்சி பெற்ற /பெறாத ஆண் /பெண் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார் . இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது குடும்ப அட்டையின் நகல் வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் -2 உடன் வரும்படி கேட்டுக்கொண்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment