Wednesday, January 21, 2015
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ,மாவட்ட இயக்க மேலாண்மை அழகு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து பல்வேறு முன்னணி நிருவனங்களைக்கொண்டு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 24-01-2015 அன்று உடுமலைப்பேட்டை பழனி ,சாலை ஸ்ரீ ஜி .வி .ஜி .விசாலாட்சி மகளிர் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது .இம்முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைத்து ஊராட்சிகள் மற்றும் நகரப்புற பகுதிகளில் உள்ள படித்த மற்றும் படிக்காத தொழித்பயிட்சி பெற்ற /பெறாத ஆண் /பெண் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார் . இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது குடும்ப அட்டையின் நகல் வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் -2 உடன் வரும்படி கேட்டுக்கொண்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment