Thursday, January 01, 2015
ஹாலிவுட் திரையுலகில் சிறந்த நடிகைக்கான வருடாந்திர ஆஸ்கார் விருதை இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பெற்ற மூத்த ஹாலிவுட் நட்சத்திரம் லூயிஸ் ரெய்னர் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 104.

ஆஸ்த்ரிய நாட்டின் தலைநராக வியன்னாவில் பிறந்த லூயிஸ் அம்மையார் தமது வாழ்வின் பெரும்பகுதியை லண்டனிலேயே கழித்தார். கிரேட் ஜிக்பீல்ட் (GREAT ZIGFIELD) என்ற படத்தின் நாயகியாக 1936ஆம் ஆண்டிலும், குட் எர்த்(GOOD EARTH) என்ற படத்தின் நாயகியாக 1937ஆம் ஆண்டிலும் நடித்து தொடர்ச்சியாக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை அவர் பெற்றார்.
ஹாலிவுட்டின் எம் ஜி எம் படத் தயாரிப்பு நிறுவனத்தினர் இவரை அடையாளம் காணும்வரை அவர் ஜெர்மானிய மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஹாலிவுட்டுக்கு வந்த பின்னர் 1984 ஆம் ஆண்டு தி லவ் போட் (The Loveboat) என்ற அமெரிக்கச் சின்னத்திரைத் தொடரில் நடித்த லூயிஸ் அம்மையார், 1998ஆம் ஆண்டு பிரபலங்களாக இருந்த மைக்கேல் கேம்போன், டாமினிக் வெஸ்ட் ஆகியோருடன் தி கேம்ப்ளர் (The Gambler) என்ற படத்திலும் நடத்திருந்தார்.
இவரைப் போல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நால்வர் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகள் தொடர்ந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment